Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் புத்தகத்துக்கு ”மண்வெட்டி” என பெயர் வைக்கட்டும்- ஐ.தே.க.

November 25, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி எழுதவுள்ள புத்தகத்துக்கு மண்வெட்டி அல்லது கால் மாட்டு எனப் பெயர் சூட்டிக் கொள்ளட்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

கண்டியில் நேற்று  நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.

கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பற்றி புத்தகம் ஒன்று எழுதப் போவதாக நேற்று அறிவித்திருந்தார். அவர் எழுதும் புத்தகத்திற்கு நாம் பெயர் வைக்கத் தயாராகவிருக்கிறோம்.

எமது அரசாங்க காலத்தில் நாம் முடியுமான அளவு திட்டங்களை மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும், கல்வி மேம்பாட்டுக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் முன்னெடுத்தோம். இந்த திட்டங்களையெல்லாம், ஜனாதிபதி எமது காலினால் இழுக்கும் போதே நாம் முன்னெடுத்தோம் எனவும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பின்னடைவையே சந்தித்துக் கொண்டிருக்கின்றது

Next Post

தலைமைத்துவப் பொறுப்பு சுமத்தப்படின் ஏற்று முன்கொண்டு செல்ல தான் தயார்

Next Post
தலைமைத்துவப் பொறுப்பு சுமத்தப்படின்  ஏற்று முன்கொண்டு செல்ல தான் தயார்

தலைமைத்துவப் பொறுப்பு சுமத்தப்படின் ஏற்று முன்கொண்டு செல்ல தான் தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures