Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் திட்டங்களை செயற்படுத்த மூன்றில் இரண்டு தேவை- காமினி

January 12, 2020
in News, Politics, World
0

பொதுத் தேர்தலில் நிருவாகத் துறைக்கும் சட்டத்துறைக்கு முரண்பாடான அரசாங்கம் தோற்றம் பெற்றால் நாட்டுக்கு எந்தவிதப் பயனும் இல்லையெனவும், அது கடந்த நல்லாட்சி அரசாங்கம் போன்றே அமையும் எனவும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி, பொதுத் தேர்தல் வெற்றியுடனே முழுமை பெறுகின்றது.

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதே எமது பிரதான இலக்கு. இது நிறைவேறாது போனால் எமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அமைத்த ஜனாதிபதியின் நடவடிக்கைகளை செயற்படுத்த முடியாமல் போகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

தொலைபேசி அழைப்பை பதிவு செய்வது பண்பாடான செயல் அல்ல- சம்பிக்க

Next Post

3 மாணவிகளின் மரணத்தினால், அதிர்ச்சியில் இலங்கையில் ஒருவர் மரணம்

Next Post

3 மாணவிகளின் மரணத்தினால், அதிர்ச்சியில் இலங்கையில் ஒருவர் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures