Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதியின் உரை தொடர்பில் விவாதம் தேவை | சஜித்

March 8, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை தொடர்பாக மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன் படிக்கை, ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் விசேட உரையோன்றை நடத்தியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உரைதொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இரண்டு அல்லது மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் இது தொடர்பான விவாதத்தை அடுத்த அமர்வில் நடத்துமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். 

Previous Post

தெலுங்கில் அறிமுகமாகும் ஜானவி கபூர்

Next Post

சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post
நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி

சிலம்பரசனின் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures