Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் அதிகாரம் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும்

April 21, 2018
in News, Politics, World
0

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரம் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டுமே அன்றி அதனை இல்லாமல் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு குறைப்பது நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும் எனவும் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் வகையில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதே தீர்மானத்தைத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரச சார்பற்ற அமைப்புக்களும் முன்வைத்து வருகின்றன. அத்துடன், இதற்கு கூட்டு எதிர்க் கட்சியும் தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளன என்பதாகும்.

அரசியல் ரீதியில் நாட்டைப் பலப்படுத்த வேண்டுமானால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று  (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Previous Post

சினிமாவில் செக்ஸ் தொல்லை : ரம்யா நம்பீசன் ஒப்புதல்

Next Post

எஸ்எல்என்எஸ் சிந்துரால சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது

Next Post

எஸ்எல்என்எஸ் சிந்துரால சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures