Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதித் தேர்தல் குறித்து விசேட கலந்துரையாடல்- தே.ஆ

November 9, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட செயற்பாடுகள் குறித்து ஆராயும் விசேட உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று (09) காலை 11.00 மணிக்கு இராஜாகிரியவிலுள்ள மத்திய வங்கி செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர், உதவி தேர்தல் ஆணையாளர்கள், மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தலோடு தொடர்புபட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அடுத்து வரும் நாட்களில் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது, தேர்தல் நாளான்று கையாளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் உட்பட பல்வேறு பட்ட விடயங்கள் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படவிருப்பதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

Previous Post

வடக்கு கிழக்கு 8 மாவட்டங்களில் பிரச்சார கூட்டம்

Next Post

நாம் கூறுவது பொய்யென்றால் எதிராக வழக்குத் தொடருங்கள்- ஜே.வி.பி.

Next Post

நாம் கூறுவது பொய்யென்றால் எதிராக வழக்குத் தொடருங்கள்- ஜே.வி.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures