Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தயார்

May 8, 2018
in News, Politics, World
0

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்தால் அதற்கு தாம் தயார் எனவும் வேறு ஒருவர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் அவரை வெற்றி பெற செய்யவும் தயாராக இருப்பதாகவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ராஜபக்ச அணி தோல்வியடைந்துள்ளது. பெரும்பான்மை பலம் தமது அணியினருக்கே கிடைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஏதோ ஒரு வகையில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவருக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காது என்பது தமது அணியின் வேட்பாளர் இலகுவாக வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தொடருந்து சாரதிகள்

Next Post

யாழில் 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவு

Next Post

யாழில் 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures