Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதிக்கெதிரான 600 கடிதங்கள்

June 19, 2019
in News, Politics, World
0

கைது செய்யப்பட்டிருந்த அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் ஊடகப்பிரிவு அதிகாரிகள் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கெதிராக பொய் பிரசாரங்கள் அச்சிடப்பட்ட 600 கடிதங்களை கண்டி பகுதிகளிலுள்ள விகாரைகளுக்கு அனுப்பவதற்கு முயற்சித்த வேளையில் கொழும்பு மத்திய அஞ்சலகத்திலிருந்து பொலிஸாரால் அவை கைப்பற்றப்பட்டிருந்தன.

இது தொடர்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் ஊடக அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டதுடன் குறித்த கடிதங்கள் தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என அமைச்சர் கிரியெல்ல தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

வைத்தியர் ஷாபி ஷிஹாபிதீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Next Post

மட்டு. தனியார் பல்கலைக்கழக தொடர்பில் தகவல் வழங்குமாறு ரத்ன தேரர் கோரிக்கை

Next Post

மட்டு. தனியார் பல்கலைக்கழக தொடர்பில் தகவல் வழங்குமாறு ரத்ன தேரர் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures