Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதிக்கு எதிராக நாளை முறைப்பாடு

February 8, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளை முறைப்பாடு செய்யப்படும் என்று நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில், இலங்கைக் குடிமகன் அல்லாத நபர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுனராகத் தெரிவு செய்தமை மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் என்ற ரீதியில் குறித்த அமைச்சில் நடைபெறும் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

அத்துடன் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

Previous Post

புத்த பிக்கு ஒருவரின் அருவருப்பான செயல்

Next Post

நன்னடத்தை அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலை ?

Next Post

நன்னடத்தை அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலை ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures