Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்க வேண்டும்- சரத் பொன்சேகா

April 22, 2018
in News, Politics, World
0

மக்களுக்கு சேவை செய்ய முடியாத, அதிகாரமில்லாத ஜனாதிபதிப் பதவியில் பொம்மையாக ஒருவர் இருந்து எந்தவிதப் பயனுமில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே இதனைக் கூறினார்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்து நன்கு ஆய்வு செய்த பின்னரே ஜனாதிபதியின் அதிகாரத்தை மாற்றுவது குறித்து தீர்மானிக்க வேண்டும்.

அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது எனவும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

துமிந்தயோ, மஹிந்தயோ பதவி விலகத் தேவையில்லை- சந்திரிகா

Next Post

700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது!

Next Post
700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது!

700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures