Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனா­தி­பதி தலை­மையில் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நாளை

August 20, 2017
in News
0
ஜனா­தி­பதி தலை­மையில் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நாளை

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை தொகுதி ரீதி­யா­கவும் விகி­தா­சார ரீதியா­கவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நாளை 21 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.
இத்­தி­ருத்தச் சட்­ட­மூலம் எதிர்­வரும் 24 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
கலப்பு முறையில் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­து­வது, மேலும் உள்­ளூ­ராட்சி சபை­களில் தேர்­தல்­களின் வேட்­பாளர் பட்­டி­யலில் 25 சத­வீ­தத்தை பெண்­க­ளுக்கு ஒதுக்­கு­வ­ தற்கு வகை செய்தல் போன்ற திருத்­தங்கள் உள்­ளூ­ராட்சித் தேர்தல் (திருத் தச்) சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

வடகிழக்கு இளம் சமூகம் இணையவேண்டுமென அழைப்பு!

Next Post

இரத்தினபுரி, நுவரெலியாவுக்கு வெள்ளம், மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

Next Post

இரத்தினபுரி, நுவரெலியாவுக்கு வெள்ளம், மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures