Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனா­தி­ப­தியின் அழைப்பை நிரா­க­ரித்த தெரி­வுக்­குழு

June 12, 2019
in News, Politics, World
0

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்­த­போ­திலும் ஜனா­தி­ப­தியின் கோரிக்­கை­யினை தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் நிரா­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்­க­ளுடன் சந்­திப்­பினை மேற்­கொள்­வ­தற்கு ஜனா­தி­பதி விருப்பம் தெரி­வித்­தி­ருந்தார். ஆனாலும் பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­பதி தொடர்­பிலும் தெரி­வுக்­கு­ழுவில் தற்­போது ஆரா­யப்­ப­டு­வதால் அவரை சந்­தித்துப் பேசு­வதை தவிர்ப்­பது நல்­லது என்று தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

நேற்­றைய தினம் தெரி­வுக்­குழு விசா­ரணை ஆராம்­ப­மா­வ­தற்கு முன்னர் ஜனா­தி­ப­தியின் இந்தக் கோரிக்கை குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­ட­போ­திலும் ஜனா­தி­ப­தி­யுடன் சந்­திப்­பினை தவிர்ப்­பது நல்­லது என பல உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தமையினால் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Previous Post

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மர ஆலை உரிமையாளர்கள்

Next Post

நாட்டின் நிலை குறித்து கர்தினால் கவலை

Next Post

நாட்டின் நிலை குறித்து கர்தினால் கவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures