Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சோபியான் துப்பாக்கிச்சூடு சம்பவம்

February 3, 2018
in News, Politics, World
0

சோபியான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய ராணுவம் எப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கூடாது என அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 27-ம் தேதி ராணுவ வாகனம் மீது சில இளைஞர்கள் கல்வீசி தாக்கினர்.இதனால் ஆத்திரமடைந்த ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 அப்பாவிகள் பலியாயாயினர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சோபியான் துப்பாக்கிச்சூடு குறித்து ராணுவம் தனது உள் விசாரணையை நேற்றுதுவக்கியது. இதற்கிடையே காஷ்மீர் போலீசார் ராணுவத்தினர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்தனர்.

இதற்கு போட்டியாக ராணுவமும் காஷ்மீர் போலீசார் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்தனர். இதற்கு முதல்வர் மெகபூபா கண்டனம் தெரிவித்தார்.
நேற்று காஷ்மீர் சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்து பேசியது, காஷ்மீர் போலீசார் எப்.ஐ.ஆர்.பதிவு செய்த மறுநாளே ராணுவம் போலீஸ் நிலையத்தில் சோபியான் துப்பாக்கிச்சூடு தொடர்பாக அறிக்கை அளித்துள்ளது.

இதனால் காஷ்மீர் போலீசாருக்கு எதிராக ராணுவம் எந்த எப்.ஐ.ஆர்.பதிவும் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய நிலையில் காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் தொடர வேண்டும் என்றார்.

Previous Post

ஐ.தே.க. க்கு நிறைய நன்றிக்கடன் செலுத்திவிட்டேன் – மைத்திரிபால

Next Post

அரியானாவில் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்

Next Post

அரியானாவில் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures