Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சோனியா காந்தியை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

June 18, 2021
in News, இந்தியா
0
ஈழத் தமிழர் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும்

இந்திய புதுடில்லிக்கு சென்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,  காங்கிரஸ் கட்சியின். இடைக்காலத் தலைவரான திருமதி சோனியா காந்தி, மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக அரசு முறை பயணமாக டெல்லி சென்றிருக்கும் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். அதன் போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரும், மக்களவை உறுப்பினருமான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மு க ஸ்டாலின் தனது துணைவியாருடன் சந்தித்தார். அதன் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியும் உடனிருந்தார். அதன் பின்னர் மு க ஸ்டாலின் புதுடில்லி இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய சுட்டுரையில்,’ வளமான மாநிலமாக தமிழகத்தை மாற்ற தி.மு.கவுடன், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அயராது பாடுபடும்’ என பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக மு க ஸ்டாலின் தன்னுடைய மனைவி துர்கா ஸ்டாலினுடன் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்த போது, அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, புத்தகங்களை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் சிம்பாப்வே வீரர் கைல் ஜார்விஸ் ஓய்வு

Next Post

இந்தியா உடன் தலையிட வேண்டிய தருணம் | கிருபா பிள்ளை பக்கம்

Next Post
உயிர் பிரிந்த கணங்கள் இப்போதும் மனதை உடைக்கிறது | கிருபா பிள்ளை பக்கம்

இந்தியா உடன் தலையிட வேண்டிய தருணம் | கிருபா பிள்ளை பக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures