Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சோகத்தில் முடிந்த சாகசம்

June 17, 2019
in News, Politics, World
0

கொல்கத்தாவை சேர்ந்தவர் மண்ட்ரேக், 40 வயதாகும் இவர் உள்ளூரில் பிரபல மேஜிக் கலைஞர் ஆவார். இவர் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதியில் சாகச நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் நீரில் மூழ்கடிக்கப்பட்ட அவர், தனது மேஜிக் திறமை மூலம் பூட்டப்பட்ட கூண்டில் இருந்து வெளியே வரும் நோக்கில் இந்த சாகச நிகழ்ச்சியை மேற்கொண்டார். ஆனால், ஆற்று நீரில் மூழ்கிய அவர் வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனையடுத்து, அவரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.

இரவில் மீட்புப்பணி நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று மீண்டும் மேஜிக் கலைஞர் மண்ட்ரேக்கை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.அமெரிக்காவை சேர்ந்த ஹவுடினி என்பவர் தண்ணீரில் சாகசம் நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர். இவரை பின்பற்றி வந்த மண்ட்ரேக், தண்ணீரில் சாகசம் நிகழ்த்த வெகு நாட்களாக முயற்சி மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தாவின் ஹூக்ளி நதிநீரில் நடந்து சாகசம் நிகழ்த்த முயன்ற அவர், அதில் தோல்விகண்டது குறிப்பிடத்தக்கது.

Previous Post

வடகொரியா அணு குண்டு சோதனை

Next Post

அணுகுண்டுகளை தயாரிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்

Next Post

அணுகுண்டுகளை தயாரிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures