Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சொந்த நல­ன்களுக்­கா­கவே சம்­பந்­தன் எதிர்க் கட்­சித் தலை­வ­ராக உள்­ளார்!!

March 31, 2018
in News, Politics, World
0

எதிர்க் கட்­சித் தலை­வ­ராக இருக்­கின்­ற­போ­தும் இரா.சம்­பந்­தன் அரசு சொல்­கின்­ற­வற்­றையே செய்­கின்­றார். அவர் தனது சொந்­தத் தேவைக்­கா­கவே அந்­தப் பத­வி­யில் உள்­ளார், நாட்­டுக்­காக அல்ல’’ என்று நேற்று நல்­லூ­ரில் நின்று குற்­றஞ்­சாட்­டி­னார் ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார.

வாசு­தேவ நாண­யக்­கார நேற்று யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்­தார். அவர் நல்­லூர் முரு­கன் ஆல­யம் சென்று வழி­பா­டு­க­ளில் ஈடு­பட்­டார். சுவாமி தரி­ச­னத்­தின் பின்­னர் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

நான் தனிப்­பட்ட தேவைக்­கா­கவே யாழ்ப்­பா­ணம் வந்­தேன். யாழ்ப்­பா­ணத்­தில் எனக்கு தமிழ் அர­சி­யல் நண்­பர்­கள் உள்­ள­னர். அவர்­க­ளைச் சந்­திப்­பேன்.
யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள நிதி நிலைமை மற்­றும் செயற்­பாட்டு நிலைமை மோச­மாக உள்­ளது. மக்­கள் அதை எதிர்­கொள்ள முடி­யாது நஞ்­ச­ருந்­தும் நிலை­மைக்கு உள்­ளா­கின்­ற­னர்.

தமிழ் மக்­கள் ஏரா­ள­மான பிரச்­சி­னை­க­ளைச் சந்­திக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்­கு­ரிய சரி­யான தீர்வு வழங்­கப்­பட வேண்­டும். இரா.சம்­பந்­த­னைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­கத் தெரிவு செய்­தது. ஆனால், அவர் அரசு சொல்­கின்­ற­வற்­றையே செய்­கின்­றார் – என்­றார்.

வாசு­தேவ நாண­யக்­கா­ர­வு­டன் அவ­ரது ஒருங்­கி­ணைப்­புச் செய­லா­ளர் எஸ்.மோகன், ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணி­யின் தேசிய இணைப்­பா­ளர் ஜி.ரி.தில­க­கிரி, மத்­திய மாகாண கல்வி அமைச்­சின் ஒருங்­கி­ணைப்­புச் செய­லா­ளர் ஜெ.பிரே­ம­தாஸ் ஆகி­யோ­ரும் ஆலய வழி­பாட்­டில் கலந்­து­கொண்­ட­னர்.

Previous Post

ஐ.தே.கவுக்கும் மக்கள் முன்னணி ஆதரவு !!

Next Post

திட்­டங்­களைத் தயா­ரிக்­கும் போதே எங்­க­ளை­யும் பங்­கா­ளி­யாக்­குங்­கள்!!

Next Post

திட்­டங்­களைத் தயா­ரிக்­கும் போதே எங்­க­ளை­யும் பங்­கா­ளி­யாக்­குங்­கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures