Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சைட்டம் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு

August 4, 2017
in News, Politics
0
சைட்டம்  ஆர்ப்பாட்டகாரர்களுக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு

ஒருங்கிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சைட்டம் எதிர்ப்பு பேரணி கடந்த திங்கட்கிழமை பேராதேனிய பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகி இன்று மாலை கொழும்பு கோட்டையை வந்தடையவிருக்கின்றது.

குழப்பங்களை எதிர்பார்க்கும் பொலிசார் இதற்கு தடையுத்தரவை கோரி கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர். இதனை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் சைட்டம் விரோத போராட்டக்காரர்கள் வீதி தடங்கல்களை ஏற்படுத்தி அரச நிறுவனங்களின் கட்டிடங்களுள் நுழைவதை தடை செய்ய உத்தரவை வழங்கியுள்ளார்.

Previous Post

ஆத்திச்சூடி விநாயகர் ஒழுங்கையின் புகையிரத கடவையில் விபத்து !!

Next Post

உயர் பொலிஸ் அதிகாரிகள் 58 பேருக்கு உடனடி இடமாற்றம்

Next Post
உயர் பொலிஸ் அதிகாரிகள் 58 பேருக்கு உடனடி இடமாற்றம்

உயர் பொலிஸ் அதிகாரிகள் 58 பேருக்கு உடனடி இடமாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures