Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சைட்டத்துக்கு இரகசியமாக புதிய மாணவர்களைச் சேர்க்க நேர்முகப் பரீட்சை

October 20, 2017
in News, Politics
0
சைட்டத்துக்கு இரகசியமாக புதிய மாணவர்களைச் சேர்க்க நேர்முகப் பரீட்சை

சைட்டம் நிறுவனத்தை அரசின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்து மக்களை ஏமாற்றினாலும், ஜனவரியில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு சைட்டம் நிறுவனம் இரகசியமான முறையில் நேர்முகப் பரீட்சை நடாத்தி வருவதாக அரச பல் வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (20) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அச்சங்கத்தின் தலைவர் விசேட பல் வைத்திய நிபுணர் ஆனந்த ரத்னாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Previous Post

போலி விசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் கைது

Next Post

ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு ஒத்திவைப்பு

Next Post

ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு ஒத்திவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures