Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செல்பேசியில் உரத்த இசையால் நடக்க இருந்த கொலை!!

January 29, 2018
in News, Politics, World
0

பரிசை அண்மித்த புறநகரப் பகுதியான Vésinet யில் கொலை ஒன்று மயிரிழையில் தடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஒரு அருந்தகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த இருவர் தங்கள் செல்பேசியில் மிகவும் சத்தமாகப் பாடலைப் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர். இது மற்றைய வாடிக்கையாளர்களை மிகவும் இடையூரிற்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் அங்கு பரிமாறளனாக (serveur) இருந்த இளைஞன் அவர்களிடம் சென்று, சத்தத்தைக் குறைக்கும் படியும் அது மற்றவர்களிற்கு இடையூறாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமுற்ற இருவரும் அங்கிருந்து வெளியேறி, அருகிலுள்ள பல்பொருள் அங்காடியில், 20 சென்றிமீற்றர் நீளமுள்ள கத்தியைத் திருடி வந்துள்ளனர். வந்தவர்கள் நேராக அந்தப் பரிமாறளனைக் குத்திக் கொள்ள முயன்றுள்ளனர்.

இதற்குள் இந்த அருந்தகத்தின் உரிமையாளர், தாக்கவந்தவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அத்தோடு காவற்துறையினரையும் அழைத்துள்ளார்.

அங்கு வந்த மாநகரசபைக் காவற்துறையினர், வன்முறையாளன் ஒருவனைத் தொடருந்து நிலையத்தருகில் கைது செய்துள்ளனர். இவரின் தகவல்களின் மூலம் இரண்டாவது வன்முறையாளனும் கைது செய்யப்பட்டு Saint-Germain-en-Laye காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Previous Post

எதிர்க்கட்சி தலைவர் ரஷ்யாவில் கைது

Next Post

வாழ்வதற்கு குறைந்த செலவு இந்தியாவுக்கு 2வது இடம்

Next Post

வாழ்வதற்கு குறைந்த செலவு இந்தியாவுக்கு 2வது இடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures