Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செய்தியாளரை விமர்சித்த அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம்

March 16, 2018
in News, Politics, World
0

நேற்று மாலை காவிரி மேலாணம் வாரியம் அமைக்கக்கோரி நடைபெற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் செய்தியாளர்கள் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரை “அழகாக இருக்கிறீர்கள்” என திரும்பத் திரும்பக் கூறினார்.இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு செய்தியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அனைத்து செய்தியாளர்களையும் தான் சகோதர சகோதரிகளாகவே பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே பெண் செய்தியாளரை அழகாக இருப்பதாக கூறியதாகவும், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

மேலும், அந்த சம்பவத்திற்காக தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

Previous Post

ரூ.45000 கடன்! பட்ஜெட் குறித்து கமல் கருத்து

Next Post

கார்த்திக் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Next Post

கார்த்திக் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures