Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

செம்மணியில் 35 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

July 3, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
செம்மணியில் 35 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

செம்மணி மனிதப் புதை குழியில் இதுவரை 31 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் 35 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பகுதிக்கு அண்மித்த பகுதியிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என்ற சந்தேகத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்காக அந்தப் பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த துப்புரவு பணிகளானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் பீடத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த மனித புதை குழியில் இதுவரை சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியோர் என பலரது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகப்பை, பொம்மை, சப்பாத்து போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உயர்தரத்தில் சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பிற்கு அரசாங்கத்திடமிருந்து புலமைப் பரிசில்

Next Post

சரித் அசலன்க அபார சதம் குவிக்க பங்களாதேஷுக்கு வெற்றி இலக்கு 245 ஓட்டங்கள்

Next Post
சரித் அசலன்க  அபார சதம் குவிக்க பங்களாதேஷுக்கு வெற்றி இலக்கு 245 ஓட்டங்கள்

சரித் அசலன்க அபார சதம் குவிக்க பங்களாதேஷுக்கு வெற்றி இலக்கு 245 ஓட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures