Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு

March 3, 2019
in News, Politics, World
0

காஷ்மீரில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ படையினர் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தீவிரவாதி வெடிகுண்டுகளை ஏற்றி வந்த காரை மோத செய்து வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து எல்லை பகுதியில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் விமான படை இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று அது முறியடிக்கப்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி அந்நாட்டு ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலர்ட் பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால் இன்று முதல் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதேபோன்று பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Previous Post

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனு

Next Post

அபிநந்தனை விடுதலை செய்ய காரணம் நிர்ப்பந்தமா?

Next Post

அபிநந்தனை விடுதலை செய்ய காரணம் நிர்ப்பந்தமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures