Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

செத்த பிறகு எதுக்குயா இது- இளையராஜாவை மேடையில் வைத்துக்கொண்டே பொங்கிய சினேகன்

May 29, 2017
in Cinema, News
0
செத்த பிறகு எதுக்குயா இது- இளையராஜாவை மேடையில் வைத்துக்கொண்டே பொங்கிய சினேகன்

சினேகன் தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர். சமீபத்தில் வேலுபிரபாகரன் இயக்கிய ஒரு இயக்குனரின் கதை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் சினேகன் பேசுகையில் ‘இளையராஜா எத்தனை பெரிய சாதனையாளர், அவர் பெயரில் ஒரு பள்ளிக்கூடம் இல்லை, ஒரு தெருவிற்கு அவர் பெயர் இல்லை.

ஆனால், செத்த பிறகு விருதுகளை அள்ளிக்கொடுப்பார்கள், ஒரு சாதனை படைத்த மனிதன் உயிரோடு வாழும் போதே அவரை பாராட்டுங்கள்’ என கோபமாக பேசினார்.

உடனே இளையராஜா மைக்கை பெற்று ‘என் பெயரை ரோட்டிற்கு வைத்தால் காலம் முழுவதும் இளையராஜா நிலைத்து நிற்பாரா?, இல்லை உங்கள் உயிரில் நான் இருக்கிறேன், அது போதும் எனக்கு’ என்று கூறினார்.

Previous Post

பிரபல நடிகரின் தம்பியுடன் சுற்றும் ஸ்ரீதேவி மகள்- லீக்கான நெருக்கமான புகைப்படம் உள்ளே

Next Post

சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதன் காரணம் இதுதானா?

Next Post

சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதன் காரணம் இதுதானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures