Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுவரொட்டிகளை அகற்ற 230 மில்லியன் !!

January 25, 2018
in News, Politics, Uncategorized, World
0

இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சி காரியாலங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காட்சி படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளையே இவ்வாறு அகற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகற்றல் பணிகளுக்காக 230 மில்லியன் ரூபாய் தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிஸாருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்

Next Post

வாக்குப்பதிவுக்கு பின்னரே தபால்மூல வாக்குகள் எண்ணப்படும்

Next Post

வாக்குப்பதிவுக்கு பின்னரே தபால்மூல வாக்குகள் எண்ணப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures