Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுற்றுலா சென்ற ஆசிரியர்களுக்கு நேர்ந்த கொடுமை

March 6, 2019
in News, Politics, World
0

அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள ஆசிரியர் கலாசாலையிலிருந்து அளுத்கமவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவனெல்லை கீழ் கடுகண்ணாவை, அம்பலம பகுதியில் வைத்தே குறித்த பஸ் வீதியை விட்டு விலகி நேற்றிரவு 9.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி உயிரிழந்ததுடன் மேலும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மாவனெல்லை வைத்தியசாலையிலும் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறும் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

இலங்கையை பாராட்டிய பிருத்தானியா

Next Post

2018 SLT குழும இலாபம் 25.58 வீதத்தினால் அதிகரிப்பு

Next Post

2018 SLT குழும இலாபம் 25.58 வீதத்தினால் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures