Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சுற்றுலாப் பயணிகளை கத்தியால் குத்திய நபர் கைது

September 11, 2018
in News, Politics, World
0

பிரான்ஸ் நாட்டில் சுற்றுலாப் பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ்/ இங்குள்ள பாசின் டி லா விலெட்டி என்னும் பகுதி சுற்றுலாப்பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடம் ஆகும். எப்போதும் இங்கு பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். நேற்று இரவு சுமார் 11 மணிக்கு திடீரென ஒரு மர்ம நபர் அங்கு வந்துள்ளார்.

அவர் சுற்றுலாப் பயணிகள் இடையே புகுந்து தாம் வைத்திருந்த கத்தியால் தனக்கு எதிர்வில் வந்தவரக்ளை எல்லாம் குத்தி உள்ளார். அதனால் அந்த இடத்தில் கடுமையான பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கத்திக் குத்து சம்பவத்தில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சுற்றி இருந்தவர்கள் தங்களுக்கு கிடைத்த பொருளை அந்த நபர் மீது எறிந்துள்ளனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மர்ம நபரை கைது செய்துள்ளனர். அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

காயமடைந்த 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Previous Post

புதைந்து போன குப்பையில் இருந்து மின்சாரம்

Next Post

அவுஸ்திரேலியாவிலிருந்து 9 பேர் இலங்கை வந்தனர்

Next Post

அவுஸ்திரேலியாவிலிருந்து 9 பேர் இலங்கை வந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures