Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுமூகமான முறையில் இடம்பெற்ற தபால் மூல வாக்குபதிவு

November 2, 2019
in News, Politics, World
0

தபால்மூல வாக்களிப்பு சுமூகமான முறையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றிருந்ததாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால்மூலம் வாக்களிப்பதற்காக 6 லட்சத்து 59 ஆயிரத்து 515 அரச பணியாளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

இம்முறை தபால்மூல வாக்களிப்புகள் அதிகூடிய எண்ணிக்கையில் அமைந்திருந்ததாக தேர்தல் கண்காணிப்பு குழுவான பெஃப்ரல் தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்பிற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தவிர்க்க முடியாத காரணத்தால் கடந்த தினங்களில் தபால்மூல வாக்கினை பதிவு செய்ய முடியாத வாக்காளர்கள், எதிர்வரும் 7ம் திகதி தமது வாக்கினை பதிவு செய்ய முடியும்.

அதேநேரம் எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் பொலிஸ், மாவட்ட மற்றும் தேர்தல்கள் செயலகம் என்பவற்றின் அரச அலுவலர்கள் தங்களது தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஊடகங்களிற்கான நீதியை நிலைநாட்டுவது அடுத்த ஜனாதிபதியின் இலக்கு

Next Post

இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Next Post

இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures