Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுமந்திரனின் சொல்லை கேட்க வேண்டாம் அரசுக்கு மகிந்த உத்தரவு

January 20, 2019
in News, Politics, World
0

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு தேவையான விதத்தில் அரசாங்கத்தை ஆட்டிக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் கனவை நனவாக்க தான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களும், எதிர்க் கட்சியும் சுமந்திரன் உட்பட யார் யாருடையவும் நடவடிக்கைகள் தொடர்பில் மிக்க அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுமந்திரனின் தாளத்துக்கு ஆடுவதற்கு தயாராக வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Next Post

காலையிலும் இரவிலும் குளிரான வானிலை நிலவும்

Next Post

காலையிலும் இரவிலும் குளிரான வானிலை நிலவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures