Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுங்கத்தினால் விடுவிக்கப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

February 3, 2019
in News, Politics, World
0

தினசரி சுங்கத்தினால் விடுவிக்கப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 90 சதவீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுங்க தொழிற்சங்கம் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 1500 க்கும் 2000 க்கும் இடையில் கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் நிலையில் , தற்போதைய நிலையில் அது 100க்கும் 200க்கும் இடையில் வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தமது தொழிற்சங்க போராட்டத்தை வேலைநிறுத்த போராட்டமாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Previous Post

தனது மகளை கொலை செய்து கலாஓயவில் வீசிய தாய்

Next Post

நான்கு வயது சிறுமியை தேடும் பணிகள் தீவிரம்

Next Post

நான்கு வயது சிறுமியை தேடும் பணிகள் தீவிரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures