Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுகாதார வழிகாட்டல் விதிகளை சட்டமாக கொண்டு வருவது குறித்து கவனம்

June 9, 2020
in News, Politics, World
0

சுகாதார வழிகாட்டல் விதிகளை சட்டமாக கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 42 துறைகள் தொடர்பில் இவ்வாறு சுகாதார வழிகாட்டல் நியதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நியதிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டல் நியதிகளில் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் பின்பற்றப்பட வேண்டிய நியதிகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அந்நிய சக்திகளின் உளவாளியே ஹூல் – விமலின் கட்சி சாடல்

Next Post

முகக் கவசம் அணியும் நடவடிக்கையால் சுவாச நோய் குறைவடைந்தது

Next Post

முகக் கவசம் அணியும் நடவடிக்கையால் சுவாச நோய் குறைவடைந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures