Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமீபத்தைய அறிக்கை

April 18, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று மட்டும் 6 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேர் குணமடைந்ததுடன் இதுவரை குணமடைந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 77 ஆக வும் உயர்ந்துள்ளது.

அத்தோடு உலகான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குணமடைந்தவர்களின் விகிதம் 31.56 % ஆக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஊரடங்கு உத்தரவு திங்கட்கிழமை முதல் தளர்வு

Next Post

போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

Next Post

போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures