Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சீன கடற்படைக்குச் சொந்தமான மருத்துவ உதவிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

August 7, 2017
in News
0

சீன கடற்படைக்குச் சொந்தமான மருத்துவ உதவிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
ஆர்க் பீஸ் எனும் பெயரிலான இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய ரீதியில் வரவேற்றுள்ளனர்.
மருத்துவ உதவி வழங்குவதற்குத் தேவையான சகல வசதிகளும் நவீன ஏற்பாட்டுடன் இக்கப்பலில் காணப்படுகின்றன. அத்துடன், அவசர தேவைகளின் போது தரையுடன் தொடர்புகொள்ள ஹெலிகொப்டர் இறங்கு தரையொன்றும் இக்கப்பலில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இக்கப்பல் எதிர்வரும் 09 ஆம் திகதி துறைமுகத்தை விட்டும் வெளியேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Previous Post

எம்மை அவமானப்படுத்தியவர்களை கடவுள் தண்டிக்க ஆரம்பித்துவிட்டார் – மகிந்த ராஜபக்ஷ்

Next Post

ஆண்டின் இறுதி சந்திர கிரகணத்தை இன்று இலங்கையிலும் காணும் வாய்ப்பு

Next Post
ஆண்டின் இறுதி சந்திர கிரகணத்தை இன்று இலங்கையிலும் காணும் வாய்ப்பு

ஆண்டின் இறுதி சந்திர கிரகணத்தை இன்று இலங்கையிலும் காணும் வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures