Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீனாவிடமிருந்து பெறப்பட்ட கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

August 22, 2017
in News, World
0
சீனாவிடமிருந்து பெறப்பட்ட கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

2013ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 15 மில்லியன் ரூபா மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக கணக்குகளில் காட்டப்பட்டுள்ளன.

இதன்படி இரண்டு கப்பல்களும் 70 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் குறித்த கப்பல்களை இலங்கைக்கு வழங்கிய சீன முகவர் ஒருவர் 2013, – 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 2000 மில்லியன் ரூபாவிற்கான பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் பதிவுகளில் தரவுகள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்தே இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Previous Post

வடக்கு அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து தூக்கி எறி­யப்­பட்­டார் டெனீஸ்

Next Post

இலங்கையின் கடனை நானே செலுத்துவேன் – கோடிஸ்வரன் ஒருவர் அறிவிப்பு

Next Post

இலங்கையின் கடனை நானே செலுத்துவேன் – கோடிஸ்வரன் ஒருவர் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures