Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சி.பி.ஆர் இயந்திரத்தை உருவாக்கிய மாணவன்

April 22, 2020
in News, Politics, World
0

கொழும்பு மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மாணவன் சிபிஆர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

தில்ஷன் அபேவர்தன, எனும் மாணவரே இதனை உருவாக்கினார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட நபரின் இதய இயக்கத்தை சீராக்க இந்த சிபிஆர் இயந்திரம் பயன்படும்.

மாணவன் உருவாக்கிய இந்த மருத்துவ சாதனத்தை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று சுகாதார அமைச்சில் பார்வையிட்டார்.

Previous Post

ஜூன் 20ஆம் திகதியும் தேர்தல் சந்தேகமே – ஆணைக்குழுவே தெரிவிப்பு

Next Post

4 மாதங்களாக தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் கைது

Next Post

4 மாதங்களாக தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures