Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது- உண்மையை உடைத்த இயக்குனர்

November 30, 2016
in Cinema, News
0

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது- உண்மையை உடைத்த இயக்குனர்

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் எப்படியிருக்கும்? என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பு.

அப்படி ஒரு விஷயம் நடப்பதாக இருந்ததாம். ஆம், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இந்த வாரம் மாவீரன் கிட்டு படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் சிறப்பு பேட்டியாக சினி உலகம் நேயர்களுக்காக சுசீந்திரன் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

இதில் இவர் பேசுகையில் ‘பாண்டியநாடு படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்தது. இதில் விக்ராந்த் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார்.

ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படம் ட்ராப் ஆகி விஷால் நடித்தார்’ என கூறினார். இதோ முழுப்பேட்டியையும் பார்க்க….

Previous Post

தனுஷின் அப்பா கிருஷ்ணமூர்த்தி தான்!- ஆதாரத்துடன் விசு பரபரப்பு பேட்டி

Next Post

ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த கார்த்தி

Next Post

ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த கார்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures