Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடக்கம்

January 22, 2018
in News, World
0

25 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது. நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கால் சிவகாசியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அனைத்து பட்டாசு ஆலைகளும் முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடங்கின. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் இன்று முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் வழக்கம்போல உற்பத்தியைத் தொடங்க உள்ளன.

Previous Post

சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு

Next Post

ரஜினி, கமலை விளாசும் விஜயபாஸ்கர்

Next Post

ரஜினி, கமலை விளாசும் விஜயபாஸ்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures