Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிலாபம் மின்சார சபை அலுவலகத்தில் திருட்டு

October 21, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பயணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள் |  பொலிஸார் 

சிலாபம் பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார சபை அலுவலகத்தில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதன.

குறித்த திருடர்கள் அலுவலகத்தின் ஜன்னல் வழியாக நுழைந்து மடிக்கணினி மற்றும் 35 கையடக்க தொலைபேசிகளை எடுத்து சென்றுள்ளதுடன் திருடப்பட்ட 35 கைத்தொலைபேசிகளையும் பாவனையிலிருந்து நீக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மின் சபை தலைமை பொறியாளர் சிலாபம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மருந்தாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் பாதிப்பு

Next Post

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

Next Post
எரிவாயு விலை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம்

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures