Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிலாபத்தில் ஏற்ப்பட்ட பதட்டத்துக்கு முகப்புத்தகமே காரணம்

May 12, 2019
in News, Politics, World
0

சிலாபத்தில் முகப்பு புத்தகத்தில் பரவிய செய்தியால் ஏற்பட்ட பதற்றம். அமுலாகியது ஊரடங்கு

முகப்பு புத்தகத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெறப்போவதாக பரவிய செய்தியைடுத்து அதன் உண்மைத் தன்மையை கூறுமாறு கோரி சிலாபத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிஸ் நிலையம் அருகில் வந்த இளைஞர் குழு இந்த செய்தியின் உண்மைத் தன்மையை கூறுமாறு கேரி ஆர்ப்பாட்டம் செய்தனர் பின்னர் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டது

பதற்றத்தை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைத்ததுடன் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் அங்கு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தற்போது சிலாபத்தில் ஊரங்கு சட்டம் நாளை காலை 6 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Previous Post

மே தனது பதவி விலகல் குறித்த திகதியை விரைவில் அறிவிக்கவுள்ளதாக தகவல்!

Next Post

மம்தாவை விகாரமாக சித்தரிக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக பெண் கைது

Next Post

மம்தாவை விகாரமாக சித்தரிக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக பெண் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures