Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிலர் ஆடையணிந்து கொண்டு கருத்துத் தெரிவிப்பதில்லை- தெவரப்பெருமன கருத்து

May 3, 2018
in News, Politics, World
0

ஆடைய அணிந்துகொண்டல்ல சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். காலையில் கூறியதை மாலையாகும் போது மாற்றிக் கொள்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.

விஜேதாச ராஜபக்ஷ அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதில்லையென ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்பொழுது அவர் அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளார். இது குறித்து தங்களது கருத்து என்னவென ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கே இவ்வாறு கூறினார்.

தனக்குக் கிடைத்துள்ள அமைச்சை தானே கேட்டு எடுத்தேன். முடியுமானால், செய்வேன். இல்லாது போனால் விஞ்ஞான முறைப்படி கேட்டு விலகிக் கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

ஐ.தே.க.யில் 20 பேர் கட்சி நடவடிக்கையில் வெறுப்படைந்துள்ளனர்- ஹிருனிகா

Next Post

மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்ககூடும்

Next Post

மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிக்ககூடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures