Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு கொரோனா

October 27, 2020
in News, Politics, World
0

டாம் வீதி காவல் நிலையத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலை நடத்துனர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையத்தில் சேவை புரியும் 12 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது டாம் வீதி காவல் நிலையம் முடக்கப்பட்டுள்ளதுடன், தொற்று நீக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது

Previous Post

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

Next Post

கொரோனா தொற்றால் 17ஆவது மரணம்

Next Post

கொரோனா தொற்றால் 17ஆவது மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures