மறியல் போராட்டத்தில் காலையில் கைதான மு.க.ஸ்டாலின் விடுதலை செய்யப்ட்டார். சிறையில் இடம் இல்லாத காரணத்தினால் போலீஸ் விடுதலை செய்துள்ளதாக கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தார். தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்.