Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிறுவர்களை மது குடிக்கச் செய்த நபருக்கு விளக்கமறியல்

October 9, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

ஓயாமடுவ குளக்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, வயது குறைந்த சிறுவர்கள் இருவரை மதுபானம் அருந்துமாறு கட்டாயப்படுத்திய சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர் ஒருவர், ஓயமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி இரண்டு சிறுவர்களும் பத்து மற்றும் ஐந்து வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர், பொலிஸ் அவசர சேவை 119 ஊடாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இரண்டு பிள்ளைகளும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், 25 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Previous Post

சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டிற்காக இலங்கை குழு அமெரிக்கா பயணம்

Next Post

பிக்பொஸ் 6 போட்டியாளர்கள் யார்? இலங்கையிலிருந்து இருவர்?

Next Post
பிக்பொஸ் 6 போட்டியாளர்கள் யார்? இலங்கையிலிருந்து இருவர்?

பிக்பொஸ் 6 போட்டியாளர்கள் யார்? இலங்கையிலிருந்து இருவர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures