Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுவனை வாஷிங் மெஷினுக்குள் அடைத்து வைத்த மாமா

October 7, 2018
in News, Politics, World
0

மலேசியாவில் விளையாட்டிற்காக 4 வயது சிறுவனை வாஷிங் மெஷினுள் அடைத்து வைத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மலேசியாவின் தமன் சென்டோசாவில் உள்ள கடைக்கு அங்கு தாய் அவரது நான்கு வயது மகன் மற்றும் மாமா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது மாமா விளையாட்டிற்காக சிறுவனை அங்கிருக்கும் வாஷிங் மெஷினுக்குள் வைத்து அடைத்துள்ளார்.சிறுவனை அதன் பின் வெளியில் எடுக்க முடியவில்லை. இதனால் பதற்ற மடைந்த அவரது மாமா மற்றும் தாயார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வந்து சிறுவனை காப்பாற்ற போராடி சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.மேலும் அவரின் மாமா, சிறுவனின் அம்மாவை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக விளையாட்டிற்கு செய்தது, இப்படி நடந்துவிட்டது, என கூறியுள்ளார்.

Previous Post

பரிஸ் – குப்பை அகற்றும் வாகனத்தில் சிக்கி நபர் பலி!!

Next Post

ராமேஸ்வரம் கோவிலில் மழைநீர் புகுந்தது.

Next Post

ராமேஸ்வரம் கோவிலில் மழைநீர் புகுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures