Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுவனைத் தாக்கிய கழுகு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

August 15, 2018
in News, Politics, World
0

அநுராதபுரத்தின் சுவரிதம பிரதேசத்திற்குள் நுழைந்து சிறுவன் ஒருவரைத் தாக்கிய கழுகு ஒன்றைப் பிடித்த பிரதேசவாசிகள், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று (14) காலை விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த சிறுவனை கழுகு தாக்கியுள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுவனின் தாயாரும் அயலவர்களும் சிறுவனைக் காப்பாற்றி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதேநேரம், கடந்த 13 ஆம் திகதி 2, 6 மற்றும் 7 வயதான பிள்ளைகளையும் குறித்த கழுகு தாக்க முயற்சித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

“செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில்

Next Post

சூடானில் படகு கவிழ்ந்து 22 குழந்தைகள் பலி

Next Post

சூடானில் படகு கவிழ்ந்து 22 குழந்தைகள் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures