Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுமி ஒருவரை கடத்தி விற்பனை செய்த சம்பவம்

June 5, 2018
in News, Politics, World
0

ஐந்து வயது சிறுமி ஒருவரை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் அனகிபுர அசோக சேபால மற்றும் நகரசபை உறுப்பினர் இஷார மஞ்சநாயக்க உள்ளிட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு போர்ட்மோர் வத்தை, அகரபத்தன பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி ஒருவரை கடத்தி விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த நால்வருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்கள், நுவரெலியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும்   நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

பத்திரிகைகள் கோட்டாபயவுக்கு பயந்து அவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லை

Next Post

ஶ்ரீலங்கன், மிஹின் மோசடி விசாரணை ஆரம்பம்

Next Post

ஶ்ரீலங்கன், மிஹின் மோசடி விசாரணை ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures