Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு – சிறைக்குள் சிக்கிய ஆசிரியர்!!

December 3, 2017
in News, World
0
சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு – சிறைக்குள் சிக்கிய ஆசிரியர்!!

44 வயதுடைய ஆசிரியவர் ஒருவர் 10 முதல் 15 வயதுடைய சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வு கொண்ட குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார். Bourges இலுள்ள Cher குற்றவியல் நீதிமன்றம் பதினான்கு ஆண்டுகள் சிறைத் தண்டைனையை இவரிற்கு வழங்கி உள்ளது.

தனது வீட்டில், மற்றும், தனியார் நிறுவனத்தில் இசைக் கல்வியைப் பயிற்றுவித்து வந்த இவர், தனியாக மேலதிகப் பயிற்சிக்காக வரும் மாணவிகளைப் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளார். பதினான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெறறுள்ள இவர், இனி எப்பொழுதும் ஆசிரியர் தொழிலைச் செய்யவோ, பதின்ம வயதுச் சிறுமிகள் தொடர்பான எந்த வேலையைச் செய்யவோ நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.

இவரது குற்றத்தை அறிந்தும் காவற்துறைகயினர்க்குத் தெரிவிக்காமல் இருந்த இவரது மனைவிக்கு, இரண்டு வருடச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு குற்றவாளிகளிற்கும், அவர்களின் தண்டனைக் காலம் முடிந்த பின்னர், மேலும் ஐந்து வருடங்களிற்குச் சமூகச் சட்டவியல் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Previous Post

பிள்ளைகளைக் கொல்ல முயன்ற தாய்!!

Next Post

உள்துறை அமைச்சின் பேச்சாளராகிய ஊடகவியலாளர்!!

Next Post

உள்துறை அமைச்சின் பேச்சாளராகிய ஊடகவியலாளர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures