Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுநீரக பிரிவில் நிலவும் மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமம்

June 13, 2018
in News, Politics, World
0

கண்டி பொது வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவில் நிலவும் மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி உள்ளனர்.

குறித்த மருந்துகளை வெளியில் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு தாங்கள் பெரிதும் சிரமப்படுவதாக நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலைக்கு சுகாதார அதிகாரிகளின் கவனயீனமே முக்கிய காரணம் என, சிறுநீரக நோயாளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் ஜயந்த வாசலமுனி தெரிவித்துள்ளார்.

Previous Post

போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை நிர்வாக சேவை

Next Post

ஜப்பானிய வதிவிடப் பிரதிநிதி : பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

Next Post

ஜப்பானிய வதிவிடப் பிரதிநிதி : பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures