Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிறிலங்காவுக்கு ஆபத்து! அமெரிக்கா எச்சரிக்கை.

November 24, 2017
in News
0
சிறிலங்காவுக்கு ஆபத்து! அமெரிக்கா எச்சரிக்கை.

சிறிலங்காவும், தமிழ்நாட்டின் தெற்கு கரையோரப் பகுதிகளும் அடுத்தவாரம் கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கக் கூடும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் புயலினால் இந்த ஆபத்துக்கள் ஏற்படும் என அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் இருந்து இந்தப் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 28ஆம் நாள் வரை கடுமையான மழை தொடக்கம் மிகக் கடுமையான மழை வரை, சிறிலங்காவிலும், தென்னிந்தியாவின் கரையோரப் பகுதிகளிலும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

Previous Post

கோட்டாவைக் கைதுசெய்ய உத்தரவிடவில்லை!

Next Post

முகமூடி அணிந்துகொண்டு முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்

Next Post
முகமூடி அணிந்துகொண்டு முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்

முகமூடி அணிந்துகொண்டு முஸ்லிம் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures