Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிரிய படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு

March 1, 2018
in News, Politics, Uncategorized, World
0

சிரியாவில் இடம்பெற்றுவரும் படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கண்டன கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன கவனவீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஜ.நாவே உனது கள்ள மௌனத்தை களை, ஈழத்திலிருந்து சிரியாவுக்கு குரல், பொது மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்து, சிரியாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கு, 2009 முள்ளிவாய்க்கால், 2018 இல் சிரியா, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கண்டன கவனவீர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

Previous Post

விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில்

Next Post

தாஜுதீன் பயன்படுத்திய கணனிகளை பரிசீலித்து அறிக்கை

Next Post

தாஜுதீன் பயன்படுத்திய கணனிகளை பரிசீலித்து அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures