Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிரிய எல்லைப்பகுதியில் அமெரிக்க போர் விமானங்களின் தாக்குதல்

July 13, 2018
in News, Politics, World
0

கிழக்கு சிரியாவின் ஈராக் எல்லைப்பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் உள்நாட்டு போராளிகளுக்கு ஆதரவாக ஐஎஸ் தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதனால் அமெரிக்கக்கூட்டு படைகளும் ஈராக்கில் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஈராக் சிரியா எல்லைப்பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பொதுமக்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதல் குறித்து இதுவரை அமெரிக்க கூட்டுப்படை தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொடிகாமத்தில் வாள்வெட்டு: ஒருவர் காயம்

Next Post

யாருமில்லா வீட்டில் நிர்வாணமாகபடுத்திருந்த நபர்

Next Post
யாருமில்லா வீட்டில் நிர்வாணமாகபடுத்திருந்த நபர்

யாருமில்லா வீட்டில் நிர்வாணமாகபடுத்திருந்த நபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures