Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிரியாவில் 30க்கும் அதிகமானோரைக் கடத்திய ஐ.எஸ்

July 31, 2018
in News, Politics, World
0
சிரியாவில் 30க்கும் அதிகமானோரைக் கடத்திய ஐ.எஸ்

சிரியாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் பெண்கள், சிறுவர் உட்பட 30இற்கும் மேற்பட்டோர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் கடத்தப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

கடந்தவாரம் சுவேய்டா பிராந்தியத்தில் நடத்தப்பட்ட கடும் தாக்குதல்களைத் தொடர்ந்து இவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகம் தகவல் வௌியிட்டுள்ளது.

சிரியாவின் அநேகமான பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றபோதிலும், குறுகிய நிலப்பரப்பிற்குள் ஐ.எஸ். அமைப்பு நிலைகொண்டுள்ளது.

அத்துடன், தெற்கு பிராந்தியத்தில் போராளிக்குழுக்கள் வசமுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான போராட்டங்களை அரச சார்புப் படைகள் நடத்தியிருந்தது.

Previous Post

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வந்த சோகம்

Next Post

ஈரானிய ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தயார் – ட்ரம்ப்

Next Post

ஈரானிய ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தயார் – ட்ரம்ப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures